குற்றம்

நால்வர் ‘கரம்பிட்’ கத்தியைக் கொண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு பிரின்செப் ஸ்திரீட்டில் இரண்டு ஆடவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தீவு முழுவதும் ஆறு நாள்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 2019ஆம் ஆண்டு கையில் கத்தியேந்தியபடி ஓர் ஆடவரைக் கத்தியால் குத்திய குத்திய 32 வயது நபருக்குக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
செம்பவாங்கில் உள்ள வாடகை வீட்டில் 2021 செப்டம்பரில் மாது ஒருவர் தீ மூட்டியதைத் தொடர்ந்து, அவருடைய முன்னாள் காதலருக்கு உடலில் 15 விழுக்காடு அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
16 வயது சிறுவன் ஒருவனின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டியதாக இளையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.